Tuesday, April 21, 2009

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி....

சிந்தா அப்துல்லாஹ்சவூதி அரேபியா as Anonymous said...
சமுதாய நலனில் அக்கறை கொண்டு தஙகள் பெரும் உழைப்பாலும்,பொருள்
உதவீயாலும் கல்வி நிருவனங்களை உருவாககிய மறைந்த சமுதாய நல ஆர்வலர்கள் மர்ஹும் கான்சாஹிப் சண்டி ச.அ.ந.முஹம்மது ராவுத்தர்,
வாஞ்ஜுர் பீர்ம்ஹம்மது கலிஃபா k.m. நைனாமுஹம்மது மற்றும் சான்றோர் பலர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது.

நேற்றய விதைகள் இன்றைய மரங்கள்
விதைத்தவனை உழைத்தவனை கிளைகள் மறக்கலாம்
ஆனால் வேர்கள் மறக்காது

மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள் இன்று வெளிச்சத்துக்கு வந்து விட்டது

நம் சமுதாயத்திற்க்காக பாடுபட்டவர்களை
கண்ணியப்படுத்துங்கள.அதனால் உஙகள் கண்ணியம் குறைந்து விடாது.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளருஙகள்.
உங்கள் பிள்ளை தானே வளரும்.


இந்த இணயதளம் ஆக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்.
வளருட்டும் உஙக‌ள் பணி.
சிந்தா அப்துல்லாஹ்
சவூதி அரேபியா
21-04-2009
April 21, 2009 1:42 AM

No comments: