தரித்திரத்தை மறைக்கலாம்
சரித்திரத்தை மறைக்கமுடியுமா???
சரித்திரத்தை மறைக்கமுடியுமா???
"சிலர்,ஊசி முனையில், ஒட்டகத்தைக் கூட நுழைய வைத்து விடுவார்கள் தன்னுடைய ஆதாரமில்லாத எழுத்தால், ஆனால், தற்போது 'டைனோசரைய' நுழைய வைக்க முயலுவது!!! விளக்கம் சொல்லியேயே.............; 'முடியல'
நீடுர் இணைய தளத்திற்கும், புதுக்குளத்தான் அவர்களுக்கும், இளை. சிட்டிசனுக்கும், மற்றும் பழைய கல்லூரி மாணவருக்கும் இந்த, கீழ்க்கண்ட ஆதாரங்கள் பதிலாக அமையும்.
இதற்கான விபரங்களை வாஞ்ஜூர் பீர் முஹமது குடும்பத்தாரய விளக்கம் கேட்டால் என்ன? என்று எங்களுக்கு தோன்றியது. அதனால் அவர்களுடையெ மகனார்கள் 3 பேருக்கு மெயில் அனுப்பி கேட்டதில், எங்களை மதித்து, அவருடைய மகனார் ஒருவர், இந்த விபரங்களை மட்டும் அனுப்பினார், மேலும் நமக்கு எந்த விசயமாய், நாம் விளக்கம் கேட்கிறோமோ,
அதன் சம்பந்தமான விபரங்களை நமக்கு அளிக்க, அவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்
அதன் சம்பந்தமான விபரங்களை நமக்கு அளிக்க, அவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்
“ டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது"
"I too read a copy of the so called ,"The History of Illayangudi" by one Capt.Amir Ali and two others.The contents come across as self-glorification of an individual with vested interest"
(சொல்லுறதை சொல்லிட்டோம்.. புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க;)
"இதற்கான விளக்கம் கீழே"
Mr.N.A. Ameer Ali appointed as Pricipal by Correspondent of Dr.ZHC. ( Dr ZHC Correspondent letter to DCE Madras)
Dr.ZHC Correspondent letter to Registrar University of Madurai





அன்று நடந்த டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரித் தொடக்க விழாவில்,கல்லூரின் கரஸ்பான்டென்ட் ஹாஜி வி எம் பீர்முகம்மது ஆற்றிய வரவேற்புரை:= (ஆடியோ ரிக்கார்டிங்கிலிருந்து )
அஸ்ஸலமு அலைக்கும்..
அவைத்தலைவர் அவர்களே! மான்புமிகு அமைச்சர் அவர்களே! கல்லூரியை வாழ்த்த வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே! பெரியோர்களே! ஆசிரியர்களே! நன்பர்களே! உங்கள் அணைவருக்கும் என்னுடையெ அன்பு கலந்த வணக்கம்.
அயராது பாடுபட்டு கட்டி முடித்த கல்லூரியின் தொடக்க நாள் இன்று நமது உள்ளங்கள் மகிழ்ச்சியினால் குதுகளிக்கும் நாள். இந்த விழாவிற்கு கண்ணியத்தின் காவலராம் காயிதேமில்லத் அல்ஹாஜ்.முஹமது இஸ்மாயில் சாஹிப். எம்.பி அவர்கள் தலைமை தாங்க இண்ங்கி சிறப்பு செய்திருப்பதால் எங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்கிற்து. அவர்களை கல்லூரிக்கழகத்தின் சார்பில் வருக வருக என்று வரவேற்கின்றேன்,
உயர் கல்வியை இவ்வட்டார மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் இக்கல்லூரி கல்வி அமைச்சர் அவர்களால் திற்க்கப்படுவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
மாண்புமிகு அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இங்கு வந்து சிற்ப்பு செய்து இருப்பது எங்களது உள்ளத்தில் தேன் பாய்ச்சி உள்ளது நாவலர் அவர்களை இளையான்குடி கல்லூரியின் சார்பில் நெஞ்சார வருக வருக வரவேற்கின்றென்.
நமது கல்லூரிக்கு வாழ்த்து வழங்க வந்திருக்கும் மதுரை பல் கலைக்கழக ரிஜிஸ்தரர் திரு பெருமாள் அவர்களையும், வழக்கறிஞர் திரு பழனி வேல் ராஜன் அவர்களையும், நமது தொகுதி எம்.எல்.ஏ. திரு வி. மலைக்கண்னன் அவர்களையும் வருக வருக என்று மனமுவந்து வர வேற்கின்றேன்.
இக் கல்லூரி உருவாக உறுதுணையாக இருந்த உள்ளங்களையும்,கூடியுள்ள பெரியோர்களையும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வருக வருக என்று
ஜாஹிர் உசேன் கல்லூரிக்கழக சார்பில் வரவேற்கின்றேன்.....
நிர்வாகிகள்
****************************
"இதற்கான விளக்கம் கீழே"
Mr.N.A. Ameer Ali appointed as Pricipal by Correspondent of Dr.ZHC. ( Dr ZHC Correspondent letter to DCE Madras)
Dr.ZHC Correspondent letter to Registrar University of Madurai
அன்று நடந்த டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரித் தொடக்க விழாவில்,கல்லூரின் கரஸ்பான்டென்ட் ஹாஜி வி எம் பீர்முகம்மது ஆற்றிய வரவேற்புரை:= (ஆடியோ ரிக்கார்டிங்கிலிருந்து )
அஸ்ஸலமு அலைக்கும்..
அவைத்தலைவர் அவர்களே! மான்புமிகு அமைச்சர் அவர்களே! கல்லூரியை வாழ்த்த வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே! பெரியோர்களே! ஆசிரியர்களே! நன்பர்களே! உங்கள் அணைவருக்கும் என்னுடையெ அன்பு கலந்த வணக்கம்.
அயராது பாடுபட்டு கட்டி முடித்த கல்லூரியின் தொடக்க நாள் இன்று நமது உள்ளங்கள் மகிழ்ச்சியினால் குதுகளிக்கும் நாள். இந்த விழாவிற்கு கண்ணியத்தின் காவலராம் காயிதேமில்லத் அல்ஹாஜ்.முஹமது இஸ்மாயில் சாஹிப். எம்.பி அவர்கள் தலைமை தாங்க இண்ங்கி சிறப்பு செய்திருப்பதால் எங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்கிற்து. அவர்களை கல்லூரிக்கழகத்தின் சார்பில் வருக வருக என்று வரவேற்கின்றேன்,
உயர் கல்வியை இவ்வட்டார மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் இக்கல்லூரி கல்வி அமைச்சர் அவர்களால் திற்க்கப்படுவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
மாண்புமிகு அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இங்கு வந்து சிற்ப்பு செய்து இருப்பது எங்களது உள்ளத்தில் தேன் பாய்ச்சி உள்ளது நாவலர் அவர்களை இளையான்குடி கல்லூரியின் சார்பில் நெஞ்சார வருக வருக வரவேற்கின்றென்.
நமது கல்லூரிக்கு வாழ்த்து வழங்க வந்திருக்கும் மதுரை பல் கலைக்கழக ரிஜிஸ்தரர் திரு பெருமாள் அவர்களையும், வழக்கறிஞர் திரு பழனி வேல் ராஜன் அவர்களையும், நமது தொகுதி எம்.எல்.ஏ. திரு வி. மலைக்கண்னன் அவர்களையும் வருக வருக என்று மனமுவந்து வர வேற்கின்றேன்.
இக் கல்லூரி உருவாக உறுதுணையாக இருந்த உள்ளங்களையும்,கூடியுள்ள பெரியோர்களையும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வருக வருக என்று
ஜாஹிர் உசேன் கல்லூரிக்கழக சார்பில் வரவேற்கின்றேன்.....
நிர்வாகிகள்
****************************
1 comment:
hello this s amzath from salaiyoor.did mba and working in private concern.first time i pep this web site ya really gud.but i find a bad opening. find it and avoid it.its really discourge new readers thank u am not supporter of any other web site
Post a Comment